கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் மண்டல துணை செயளாலர் பொன்னிவளவன் அவர்களுக்கு கடந்த மாதம் திருவண்ணாமலையில் நடைபெற்ற தேர்தல் அங்கீகார வெற்றி விழா கூட்டமானது வெற்றி பெற்றதையடுத்து , அந்த மாவட்டத்தில் களப்பணியாற்றிய மேலிட பொறுப்பாளர்களுக்கு சென்னையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைமையகமான அம்பேத்கர் திடலில் மகளீர் விடுதலை இயக்கத்தின் மீளாய்வு கூட்டத்தில் வழி நடத்திய பொருப்பாளர்களுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிறுவன தலைவரும் , சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான முனைவர்.தொல்.திருமாவளவன்
கையால் பொன்னாடை போர்த்தி , மாலை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.
செய்திகளுக்காக :-
கோபி.பிரசாந்த்
தலைமை செய்தியாளர்
ஹலோ இந்தியா மற்றும்
தீ சுடர் செய்திகள்.
9976980105
إرسال تعليق
0تعليقات